Tuesday 19 July 2011

பிறப்பு........


ஒவொரு நொடியும் புதியவளாக தெரிகிறாய் 

உன்னருகில் நான் பிறகின்றேனா? 

என்னருகில் நீ பிறகின்றயா? 

நமக்குள் காதல் பிறகின்றதா ?




காதல்...,


காணும்போதெல்லாம்
காட்டுவதற்கு
"கண்ணாடி" அல்ல அது...!

எப்போதும் கையிலெடுத்து
கொஞ்ச சொல்லும்
கைக்குழந்தை அது...!

ஒளித்து வைக்க முடியாத
"பழாப்பழ வாசனை"
அது...!

"நேசித்தவளின்" பெயரை
எங்காவது கேட்டால்...
இதழோரம் புன்னகையும்....
இமையோரம் சிறு துளியும்
எட்டி பார்க்கும்
விந்தையான வேதனை அது..!!


No comments:

Post a Comment